ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
358 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
118 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
60 viewsஅதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வரும் மார்ச் 15ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக சென்னை சிவில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
10 viewsஅமைச்சர் ஜெயக்குமார், மேடையில் மீண்டும் பாடல் ஒன்றை பாடியுள்ளர்.
26 viewsசென்னையில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, மூதாட்டியிடம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
8 viewsதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்ப்பட்டுள்ளனர்.
5 viewsதிருமயம் அருகே நடந்த மஞ்சு விரட்டு போட்டியில் மாடு முட்டியதில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
13 viewsசென்னையில் தமது முதல் உற்பத்தி ஆலையை துவங்க உள்ள அமேசான் நிறுவனத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.
38 views