புலிகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்...

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வெளிவட்ட பகுதியில், கேமராமூலம் புலிகளை கணக்கெடுக்கும் பணி துவங்கியது.
புலிகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்...
x
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வெளிவட்ட பகுதியில், கேமராமூலம் புலிகளை கணக்கெடுக்கும் பணி துவங்கியது. அதிநவீன 400 சென்சார் கேமராக்கள் மூலம் புலிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 6 நாட்கள் தொடர்ச்சியாக புகைப்படங்கள் பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். புலிகளின் வருகையை கண்காணித்து தானாக இயங்கும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கேமராக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்