முனைய இயந்திரங்களை ஒப்படைக்கும் போராட்டம் - நூற்றுக்கும் மேற்பட்ட அங்காடி பணியாளர்கள் பங்கேற்பு
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் நியாய விலை கடைகளில் பயன்படுத்தும் விற்பனை முனைய இயந்திரங்களை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் நியாய விலை கடைகளில் பயன்படுத்தும் விற்பனை முனைய இயந்திரங்களை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது. 137 நியாய விலை கடைகளில் பணியாற்றிவரும் அங்காடி பணியாளர்கள் திருவிடைமருதூர் தாலுக்கா அலுவலகத்தில் விற்பனை முனைய இயந்திரங்களை ஒப்படைத்தனர்,. புதிய விற்பனை முனைய இயந்திரம் மற்றும் 4ஜி இணைப்பு கொண்ட சிம் கார்டுகளை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்,.
Next Story