ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஆவின் பொது மேலாளர் - 2 பேரை சஸ்பெண்ட் செய்து ஆவின் நிர்வாகம் உத்தரவு

வேலூரில் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற ஆவின் பொது மேலாளர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஆவின் பொது மேலாளர் - 2 பேரை சஸ்பெண்ட் செய்து ஆவின் நிர்வாகம் உத்தரவு
x
வேலூர் ஆவினில் பொது மேலாளராக பணியாற்றிய கணேசா என்பவரும் அவருடன் பணிபுரியும் ரவி என்பவரும் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து கணேசா நெல்லைக்கு மாற்றப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நெல்லைக்கு சென்று பொது மேலாளரான கணேசாவை கைது செய்தனர். இதனிடையே கணேசா மற்றும் ரவி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்