காரில் வந்த இளைஞர் மீது கொடூர தாக்குதல் - சிசிடிவியில் பதிவான தாக்குதல் காட்சிகள்

சென்னை தண்டையார்பேட்டையில் காரில் வந்த இளைஞரை 7 பேர் கொண்ட கும்பல் கத்தியால் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
காரில் வந்த இளைஞர் மீது கொடூர தாக்குதல் - சிசிடிவியில் பதிவான தாக்குதல் காட்சிகள்
x
சென்னை தண்டையார்பேட்டையில் காரில் வந்த இளைஞரை 7 பேர் கொண்ட கும்பல் கத்தியால் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அவர்கள் கத்தியால் கார் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த தாக்குதலால் நிலைக்குலைந்த அந்த நபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர். முதற்கட்ட விசாரணையில் தாக்கப்பட்ட நபர் நேதாஜி நகரை சேர்ந்த ராசு என்பது தெரியவந்துள்ளது. தாக்குதல் நடத்திய நபர்கள் மற்றும் காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்