நாளை அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ சேர்க்கை கலந்தாய்வு -. மாணவர்களுக்கு சேர்க்கை உத்தரவுகளை வழங்குகிறார் முதல்வர்

நாளை காலை அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ சேர்க்கை உத்தரவுகளை முதலமைச்சர் எடப்படி பழனிசாமி வழங்குகிறார்.
நாளை அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ சேர்க்கை கலந்தாய்வு -. மாணவர்களுக்கு சேர்க்கை உத்தரவுகளை வழங்குகிறார் முதல்வர்
x
அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ சேர்க்கை கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது. இதில் தரவரிசை பட்டியலில் முதல் பத்து இடங்களை பிடித்துள்ள மாணவர்களுக்கு, சேர்க்கை உத்தரவுகளை முதலமைச்சர் நாளை வழங்குகிறார். அதற்காக 10 மாணவர்களுக்கும் கொரோனா  பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது. மொத்தம் 951 பேர் மூன்று நாட்களுக்கு அழைக்கப்படுகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்