"அருந்ததிராய் எழுதிய நூல் பல்கலை.யில் இடம் பெற்றது எப்படி...?" - பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அருந்திராய் எழுதிய நூல் எப்படி இடம்பெற்றது என்பது குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு குழு அமைக்க வேண்டும் என பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அருந்ததிராய் எழுதிய நூல் பல்கலை.யில் இடம் பெற்றது எப்படி...? - பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன்
x
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அருந்திராய் எழுதிய நூல் எப்படி இடம்பெற்றது என்பது குறித்து விசாரணை நடத்த, தமிழக அரசு குழு அமைக்க வேண்டும் என, பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.  மதுரை பிபிகுளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை அமைத்தது போல, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற நூல்கள் எப்படி இடம்பெற்றது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.




Next Story

மேலும் செய்திகள்