ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் கோயில் புனரமைப்பு பணி - எம்.எல்.ஏ ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த வேண்டுகோள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆலய புனரமைப்பு பணிகள் 5 மாதங்களுக்கு முன் தொடங்கியது.
ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் கோயில் புனரமைப்பு பணி - எம்.எல்.ஏ ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த வேண்டுகோள்
x
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆலய புனரமைப்பு பணிகள் 5 மாதங்களுக்கு முன் தொடங்கியது. 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் இந்த பணிகளை, செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்த வேண்டுகோள் வைத்தார். மேலும் புனரமைப்பு பணிகளுக்கு மேலும் 50 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்று கோயில் நிர்வாகத்தினர் எம்.எல்.ஏவிடம் வைத்த கோரிக்கைக்கு, அறநிலையத்துறையிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ தூசி மோகன் உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்