2வது நாளாக கமல்ஹாசன் ஆலோசனை - மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்பு

இரண்டாவது நாளாக, மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. நேற்று தொடங்கி 3 நாட்கள் சென்னையில் தனியார் விடுதியில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
2வது நாளாக கமல்ஹாசன் ஆலோசனை - மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்பு
x
இரண்டாவது நாளாக, மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. நேற்று தொடங்கி 3 நாட்கள் சென்னையில் தனியார் விடுதியில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. 
இன்று நடைபெறக்கூடிய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், முதல்கட்டமாக இன்று காலையில் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், விழுப்புரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி
மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு திண்டுக்கல், பழனி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை, கமல்ஹாசன் நடத்த உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்