மனு தர்மம் நூலை தடை செய்யக் கோரிக்கை - திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு மனு தர்மம் நூலில் உள்ள கருத்தியலே காரணம் என்பதால் அந்த நூலை தடை செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
x
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு மனு தர்மம்  நூலில் உள்ள கருத்தியலே காரணம் என்பதால் அந்த நூலை தடை செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மகளிர் குலத்தின் மீதான இழிவை போக்கும் போராட்டம் இது என்றார். அரசியல் உத்தியாக கையாண்டு தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள் என்றும் திருமாவளவன் குறிப்பிட்டார்.  


Next Story

மேலும் செய்திகள்