இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு : சுகேஷ் சந்திர சேகருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு

அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் சுகேஷ் சந்திர சேகருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன், 2 வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு : சுகேஷ் சந்திர சேகருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு
x
அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட  வழக்கில் சுகேஷ் சந்திர சேகருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன், 2 வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதால், இடைக்கால ஜாமீனை நீட்டிக்க கோரிய வழக்கில், ஜாமீனை நீட்டித்த உச்சநீதிமன்றம், கொரோனா பரிசோதனை செய்து உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்