பிள்ளைகள் துன்புறுத்துவதாக 80 வயது தாய் புகார் - காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த மூதாட்டி

சென்னையை அடுத்த ஓட்டேரி கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பேபியம்மாள்.
பிள்ளைகள் துன்புறுத்துவதாக 80 வயது தாய் புகார் - காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த மூதாட்டி
x
சென்னையை அடுத்த ஓட்டேரி கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பேபியம்மாள். 80 வயதான இவருக்கு 5 மகன்களும், 4 மகள்களும் உள்ள நிலையில், தன்னைப் பிள்ளைகள் சரிவர கவனிக்கவில்லை என்றும், துன்புறுத்துவதாகவும் கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தார். இதனைத் தொடர்ந்து, பேபியம்மாளின் மகன்கள் மற்றும் மகள்களை அழைத்து சமாதானம் பேசிய போலீசார், பேபியம்மாளை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்