ஏழுமலையான் கோயிலில் அமைச்சர்களுடன் ஓ.பி.எஸ் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சாமி தரிசனம் செய்தனர். புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை யொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை நடைபெற்ற வி.ஐ.பி. தரிசனத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், சரோஜா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள், அவர்களுக்கு தீர்த்தப் பிரசாதங்களை வழங்கினர்.
Next Story