வாகனங்களை சேதப்படுத்திய மர்ம கும்பல் - சிசிடிவியில் பதிவான பரபரப்பு காட்சிகள்

மதுரை பெரியார்பேருந்துநிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை பயங்கர ஆயுதங்களால் மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாகனங்களை சேதப்படுத்திய மர்ம கும்பல் - சிசிடிவியில் பதிவான பரபரப்பு காட்சிகள்
x
மதுரை பெரியார்பேருந்துநிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை பயங்கர ஆயுதங்களால் மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவியின் பதிவான காட்சிகளை வெளியிட்ட குடியிருப்பு வாசிகள், மர்ம கும்பலை கைது செய்ய வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, மக்களுக்கு உறுதி அளித்தப்படி, மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்