இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர் - சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே இருசக்கர வாகன விபத்தில், விஜய் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர் - சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்
x
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே இருசக்கர வாகன விபத்தில், விஜய் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். தனியார் மீன்வலை கம்பெனியில் பணிபுரிந்து வந்த விஜய், பணிமுடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். திடீரென நிலை தடுமாறி இருசக்கர வாகனம் சாலையோரமாக உள்ள மதில் சுவரில் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்