காமராஜர் சிலைக்கு மேல் மின்வயர்கள் - உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என அச்சம்

திருச்செந்தூர் பஜார் சாலையில் இருக்கும் காமராஜர் சிலைக்கு மேற்புறமாக மின்வயர்கள் பல ஆபத்தான நிலையில் தொங்கி கொண்டு காணப்படுகின்றன.
காமராஜர் சிலைக்கு மேல் மின்வயர்கள் - உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என அச்சம்
x
திருச்செந்தூர் பஜார் சாலையில் இருக்கும் காமராஜர் சிலைக்கு மேற்புறமாக மின்வயர்கள் பல ஆபத்தான நிலையில் தொங்கி கொண்டு காணப்படுகின்றன. இந்த சிலைக்கு மாலை அணிவிக்க வரும் பிரமுகர்கள் பெரும்பாலும் இதனை கவனிப்பது கிடையாது. இதனால், அனைவரின் உயிருக்கும்  பேராபத்தை ஏற்படுத்திவிடும் அச்சம் நிலவுகிறது. இந்நிலையில், ஆபத்தை விளைவிக்கும் இந்த மின் வயர்களை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்