விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - கலவையில் ஈடுபட்ட தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு

விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - கலவையில் ஈடுபட்ட தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு
x
விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் தொழிலாளி  ஒருவர் உயிரிழந்தார்.  குந்தலப்பட்டியில் இருக்கும் ஆலையில் கெமிக்கல் கலவையின் போது எதிர்பாரத விதமாக விபத்து ஏற்பட்டு அறை வெடித்து சிதறியிருக்கிறது. இதில், படுகாயம் அடைந்த தொழிலாளி கிருஷ்ணா குமார், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்