பாடும் வானம்பாடி எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம் - திரளாக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்

பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல், அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பாடும் வானம்பாடி எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம் - திரளாக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்
x
கடந்த மாதம் 5 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பி. சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 1 மணியளவில் காலமானார். இதையடுத்து அவரது உடல், நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் நேற்றிரவே அவரது உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது வழியெங்கிலும் மக்கள் நின்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்