கொடிக்கம்பம் அகற்றப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் -பாஜகவினர் 306 பேர் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு

சென்னை மதுரவாயலில் பாஜக சார்பில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம் அகற்றப்பட்ட நிலையில் கொடிக்கம்பத்தை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட பாஜகவினர், சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கொடிக்கம்பம் அகற்றப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் -பாஜகவினர் 306 பேர் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு
x
சென்னை மதுரவாயலில் பாஜக சார்பில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம் அகற்றப்பட்ட நிலையில் கொடிக்கம்பத்தை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட பாஜகவினர், சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனையடுத்து, ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மதுரவாயல் போலீசார் பாஜகவினர் 306 பேர் மீது அனுமதியின்றி கூட்டம் கூடுதல் ஆர்ப்பாட்டம் நடத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பின்னர் விடுவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்