சிலை கடத்தல் வழக்கு- புதிய திருப்பம்

காணாமல் போன சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற அதிகாரியை நியமிக்க வேண்டியதில்லை என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
x
காணாமல் போன சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற அதிகாரியை நியமிக்க வேண்டியதில்லை என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். சிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயமானது குறித்து ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மூலம் விசாரிக்க கோரிய வழக்கு அடுத்த வாரம் ஒத்திவைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்