சுங்க கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் - மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்

கொரோனா ஊரடங்கில் இருந்து மக்கள் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது பொது மக்களை மிகவும் பாதிக்கும் என த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளா​ர்.
சுங்க கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் - மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்
x
கொரோனா ஊரடங்கில் இருந்து மக்கள் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது பொது மக்களை மிகவும் பாதிக்கும்  என த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளா​ர். இந்த கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ள நிலையில், மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என ஜி.கே. வாசன் சுட்டிக்காட்டி உள்ளார்.    சுங்க சாவடி கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து , உத்தரவை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்