போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு - விசாரணை ஒத்திவைப்பு

ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை எதிர்த்து அவரது அண்ணன் மகன் தீபக் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்ததுள்ளது.
போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு - விசாரணை ஒத்திவைப்பு
x
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை எதிர்த்து அவரது அண்ணன் மகன் தீபக் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்ததுள்ளது. மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அதை கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது . இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து  தீபக் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது இன்று விசாரணைக்கு வந்த போது  தீபா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. இதை தொடர்ந்து தீபக் தாக்கல் செய்த வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்