"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.
தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
x
சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும்  கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,  திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைப்பதால் பலர்  அக்கட்சியிலிருந்து வெளியேறுவதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்