சென்னையில் காற்று மாசுவை குறைத்த ஊரடங்கு

பொது முடக்கம் எதிரொலியாக சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் காற்று மாசு குறைந்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.
x
பொது முடக்கம் எதிரொலியாக சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் காற்று மாசு குறைந்துள்ளதாக மத்திய  மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. 
கடந்த 18ஆம் தேதிக்கு முன் சென்னையில் 2 இடங்களில் காற்று மாசு ஆய்வு செய்யப்பட்டது.  அதில், சென்னையில் காற்று மாசு 80 என்ற அளவில் உள்ளது. கார்பன்-டை-ஆக்சைடு அளவு சரிந்துள்ளது தெரியவந்துள்ளது. 
ஜூலை 7ஆம் தேதிக்கு பிறகு சென்னையில் 4 இடங்களில் காற்று மாசு சோதனை செய்யப்பட்டது. அதன்படி, 80-ல் இருந்து 76 ஆக குறைந்தது. ஊரட​ங்கு தளர்வுக்கு பின், காற்றில் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு 56 ஆக சரிந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்