"வரும் 13-ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும்" - சென்னை மாவட்ட ஆசிரியர்களுக்கு உத்தரவு

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் வரும் 13 ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரவேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வரும் 13-ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் - சென்னை மாவட்ட ஆசிரியர்களுக்கு உத்தரவு
x
சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் வரும் 13 ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரவேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வரும் 15ஆம் தேதி முதல் பாட புத்தகங்கள் வழங்கும் பணிகள் இருப்பதால் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் அனிதா உத்தரவிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்