திருச்சியில் உயிரிழந்த 14 வயது சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

திருச்சியில் உயிரிழந்த 14 வயது சிறுமியின் உடல், பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருச்சியில் உயிரிழந்த 14 வயது சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
x
திருச்சியில் உயிரிழந்த 14 வயது சிறுமியின் உடல், பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எரிந்த நிலையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதையடுத்து சிறுமியின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேதப்பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்