முழு ஊரடங்கு - ஜூலை 5,12,19,26 ஆகிய தேதிகளில் பெட்ரோல் பங்குகள் இயங்காது என அறிவிப்பு

ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் தமிழகம் முழுவதும் பெட்ரோல் நிலையங்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு - ஜூலை 5,12,19,26 ஆகிய தேதிகளில் பெட்ரோல் பங்குகள் இயங்காது என அறிவிப்பு
x
ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் தமிழகம் முழுவதும் பெட்ரோல் நிலையங்கள் இயங்காது என்று அறிவிக்கப் பட்டுள்ளது. ஜூலை 5,12,19,26 ஆகிய தேதிகளில் பெட்ரோல் நிலையம் செயல்படாது என்று பெட்ரோலிய வணிகர் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார். அதேநேரம், நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ்களுக்கு மட்டும் பெட்ரோல், டீசல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்காக ஒவ்வொரு பெட்ரோல் நிலையத்திலும் ஒரு ஊழியர் மட்டும் பணியில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்