மேட்டூர் அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது. தற்போது மேலும் 5 ஆயிரம் கன அடி தண்னீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், இனி வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்துவிடப்படும்.
Next Story