அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் குழப்பம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கலந்து கொண்ட நிகழ்ச்சியில், நிலங்களுக்கு பட்டா போட்டு தருமாறு பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் குழப்பம்
x
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கலந்து கொண்ட நிகழ்ச்சியில்,  நிலங்களுக்கு பட்டா போட்டு தருமாறு பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரம் நடும் நிகழ்ச்சி புறக்கணித்து அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் வெளியேறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்