வேலூர் ராணிப்பேட்டை எல்லையில் அதிகரித்த இருசக்கர வாகனங்களின் வரத்து : தீவிர வாகன சோதனைக்கு பின்பே அனுமதி

வேலூர் ராணிப்பேட்டை எல்லையில் தீவிர வாகன சோதனை செய்து வரும் நிலையில், இருசக்கர வாகனங்களின் வரத்தும் அதிகரித்துள்ளது.
வேலூர் ராணிப்பேட்டை எல்லையில் அதிகரித்த இருசக்கர வாகனங்களின் வரத்து : தீவிர வாகன சோதனைக்கு பின்பே அனுமதி
x
வேலூர் ராணிப்பேட்டை எல்லையில் தீவிர வாகன சோதனை செய்து வரும் நிலையில், இருசக்கர வாகனங்களின் வரத்தும் அதிகரித்துள்ளது. மண்டல அளவிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டு, இருசக்கர வாகனம் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம் இப்பாஸ் அவசியம் என முதல்வர் அறிவித்த நடைமுறைகள் இரண்டாவது நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தீவிர வாகன சோதனை செய்யப்பட்டு வருவதால், எல்லையில் நூற்றுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள்  நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. அவசர தேவைக்கு விண்ணப்பிக்க, சோதனை சாவடிக்கு அருகிலேயே சேவை மையம் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்