சாத்தான்குளத்தில் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரம் - குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி

சாத்தான்குளத்தில் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில், தந்தை- மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாத்தான்குளத்தில் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரம் - குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி
x
சாத்தான்குளத்தில் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில், தந்தை- மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களின் குடும்பத்திற்கு திமுக சார்பில் 25 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்