தொடர்ச்சியாக விருது பெறும் தமிழகம் - திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பெருமிதம்

இந்தியாவிலேயே கிர்ஷிக் அர்மான் விருதினை தமிழகம் தொடர்ச்சியாக தமிழகம் பெற்று வருவதாக, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக விருது பெறும் தமிழகம் - திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பெருமிதம்
x
இந்தியாவிலேயே கிர்ஷிக் அர்மான் விருதினை தமிழகம் தொடர்ச்சியாக  தமிழகம் பெற்று வருவதாக, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தெரிவித்துள்ளார். ஆம்பூரை அடுத்த மிட்டாளத்தில் வேளாண்மைக் விசை கருவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், வேளாண்துறை  மூலம் அதிக  உற்பத்தித் திறனுக்கான  விருதை தமிழகம பெற்றுள்ளதாகவும் கூறினார். விவசாயிகளுக்காக அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களையும் அவர் பட்டியலிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்