ஜெ. இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரிய வழக்கு - நாளை விசாரணை
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி தொடரப்பட்ட வழக்கு, நாளை விசாரணைக்கு வர உள்ளது.
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி தொடரப்பட்ட வழக்கு, நாளை விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கை சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்துள்ளார்.
Next Story