கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் உயிரிழ்ப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட வேலூர் மாவட்டம் பேராணம்பட்டை சேர்ந்த கர்ப்பிணி பெண் உயிரிழந்தார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் உயிரிழ்ப்பு
x
கொரோனாவால் பாதிக்கப்பட்ட வேலூர் மாவட்டம்  பேராணம்பட்டை சேர்ந்த கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்,4 ம் தேதி  அறுவை சிகிச்சை மூலம்  பெண் சிசு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்பெண்ணுக்கு கொரோனா சோதனை மேற்கொண்டதில், தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதனையடுத்து அவரின் குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் 27 பேர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்