அரசு விதிமுறைகளின்படியே கிருமி நாசினி வாங்கப்பட்டது" - கும்பகோணம் ஒன்றிய பெருந்தலைவர் விளக்கம்

அரசு விதிமுறைகளின்படியே கிருமிநாசினி வாங்கப்பட்டது, என்றும், இதில் எந்த ஊழலும் நடைபெற வில்லை என,கும்பகோணம் ஒன்றிய பெருந்தலைவர் காயத்திரி விளக்கம் அளித்துள்ளார்.
அரசு விதிமுறைகளின்படியே கிருமி நாசினி வாங்கப்பட்டது - கும்பகோணம் ஒன்றிய பெருந்தலைவர் விளக்கம்
x
அரசு விதிமுறைகளின்படியே கிருமிநாசினி வாங்கப்பட்டது, என்றும், இதில் எந்த ஊழலும் நடைபெற வில்லை என,கும்பகோணம் ஒன்றிய பெருந்தலைவர் காயத்திரி  விளக்கம் அளித்துள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில்,கிருமிநாசினி வாங்கப்பட்டதில், முறைகேடு நடந்திருப்பதாக கூறி, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளஒன்றிய பெருந்தலைவர் காயத்திரி,தாங்கள் வாங்கிய பொருட்கள் அனைத்தும் அரசின்  விதிமுறைகளுக்கு உட்பட்டு தரமானது என்றும், இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை எனவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்