வைகாசி விசாக திருவிழா ரத்து - முருகப்பெருமானின் பக்தர்கள் ஏமாற்றம்

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதை அடுத்து, திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
வைகாசி விசாக திருவிழா ரத்து - முருகப்பெருமானின் பக்தர்கள் ஏமாற்றம்
x
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதை அடுத்து, திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் நேர்த்திக்கடனை செலுத்த முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பொதுவாக இது போன்ற திருவிழாக் காலங்களில் திருச்செந்தூர் நகரம் விழாக்கோலம் பூண்டு காட்சி அளிப்பது வழக்கம். ஆனால் இம்முறை பக்தர்கள் நடமாட்டம் இன்றி  நகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்