சென்னை தண்டையார்பேட்டையில் மேலும் 95 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை தண்டையார்பேட்டையில் மேலும் 95 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 100 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை தண்டையார்பேட்டையில் மேலும் 95 பேருக்கு கொரோனா உறுதி
x
சென்னை தண்டையார்பேட்டையில் மேலும் 95 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 100 ஆக அதிகரித்துள்ளது. 750 பேர் குணமடைந்து இல்லம் திரும்பியுள்ளனர். 15 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பிட்ட  தெருக்களில்  நோய் தொற்று அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்