தமிழகத்தில் சமய வழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம்? - சமய தலைவர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம் என்பது பற்றியும், அப்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறை குறித்தும் சமய தலைவர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம் என்பது பற்றியும், அப்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறை குறித்தும் சமய தலைவர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இந்து சமய பிரதிநிதிகள் 10 பேர், இஸ்லாம் பிரதிநிதிகள் 6 பேர், கிறிஸ்தவ பிரதிநிதிகள் 15 பேர் என மொத்தம் 34 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக, தங்கள் கருத்துக்களை சண்முகத்திடம் அவர்கள் எடுத்துரைத்தனர்.
Next Story