கள்ளழகர் கோயில் வசந்த உற்சவம் - பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்த விழா
மதுரை அழகர் மலையில் உள்ள கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ விழா, எளிமையாக நடைபெற்றது.
மதுரை அழகர் மலையில் உள்ள கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ விழா, எளிமையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி மேளதாளத்துடன் கோவில் உள் பிரகாரத்தில் உலா வந்தனர்.
Next Story