நீட் இட ஒதுக்கீடு விவகாரம்: "பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசு அநீதி" - ஸ்டாலின்

நீட் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான இடங்களை மத்திய அரசு தடுத்துள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
நீட் இட ஒதுக்கீடு விவகாரம்: பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசு அநீதி - ஸ்டாலின்
x
நீட் இடஒதுக்கீட்டில்  பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான இடங்களை மத்திய அரசு தடுத்துள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  கடந்த 3 ஆண்டுகளில் 11 ஆயிரம் இடங்களை பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல்சட்டத்தின் உண்மையான நோக்கத்தின் அடிப்படையில் இடஒதுக்கீட்டு கொள்கையை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்