"மணல் கடத்தல் வழக்குகளில் முன் ஜாமீன் கேட்பவர்களுக்கு நிபந்தனை" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மணல் கடத்தல் வழக்குகளில் முன் ஜாமீன் கேட்பவர்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனை தொகையை கொரோனா நிவாரண நிதியில் செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணல் கடத்தல் வழக்குகளில் முன் ஜாமீன் கேட்பவர்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனை தொகையை கொரோனா நிவாரண நிதியில் செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணல் கடத்தல் வழக்கில் முன் ஜாமீன் கேட்ட 6 பேரின் மனு, இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி வேலுமணி, மனுதாரர்கள், ஒரு யூனிட்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் வீதம் முதலமைச்சர் கொரோனா நிதி திட்டத்திற்கு வழங்கி, முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.
Next Story