"மணல் கடத்தல் வழக்குகளில் முன் ஜாமீன் கேட்பவர்களுக்கு நிபந்தனை" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மணல் கடத்தல் வழக்குகளில் முன் ஜாமீன் கேட்பவர்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனை தொகையை கொரோனா நிவாரண நிதியில் செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணல் கடத்தல் வழக்குகளில் முன் ஜாமீன் கேட்பவர்களுக்கு நிபந்தனை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
x
மணல் கடத்தல் வழக்குகளில் முன் ஜாமீன் கேட்பவர்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனை தொகையை கொரோனா நிவாரண நிதியில் செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணல் கடத்தல் வழக்கில்  முன் ஜாமீன் கேட்ட 6 பேரின் மனு, இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி வேலுமணி, மனுதாரர்கள், ஒரு  யூனிட்டுக்கு 15 ஆயிரம்  ரூபாய் வீதம் முதலமைச்சர் கொரோனா நிதி திட்டத்திற்கு வழங்கி, முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்