செங்கல்பட்டு - கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 612 ஆக உயர்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
x
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 612 ஆக உயர்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்