"துபாயில் இருந்து சென்னை வந்த 23 பேருக்கு கொரோனா"

துபாயில் இருந்து, சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 23 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
துபாயில் இருந்து சென்னை வந்த 23 பேருக்கு கொரோனா
x
துபாயில் இருந்து, சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 23 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முறையான ஆவணங்களின்றி அந்த நாட்டில் இருந்தவர்கள், தண்டனை காலம் முடிந்தும், ஊரடங்கால் ஊர் வர முடியாமல் தவித்தனர், அவர்களை, இந்தியா அழைத்து வர மத்திய அரசு,
ஐக்கிய எமிரேட்ஸ் அரசுடன் பேசியதை தொடர்ந்து, 5 பெண்கள் உள்பட 178 பேர் சென்னை வந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்