சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் : சிறப்பு ரயில் மூலம் 180 பேர் உத்தரபிரதேசத்திற்கு பயணம்
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிக்கி தவித்து வந்த 180 வடமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் தங்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிக்கி தவித்து வந்த 180 வடமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் தங்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பேருந்து மூலம் மதுரை அனுப்பி வைக்கப்பட்ட அவர்கள், அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் பாட்டில்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
Next Story