குன்றத்தூர்,மாங்காடு பகுதிகளில் கடைகளுக்கு அனுமதி: "வர்த்தகர்கள் கோரிக்கை" - மாவட்ட நிர்வாகம் உத்தரவு

சென்னை குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் நாளை முதல், கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குன்றத்தூர்,மாங்காடு பகுதிகளில் கடைகளுக்கு அனுமதி: வர்த்தகர்கள் கோரிக்கை - மாவட்ட நிர்வாகம் உத்தரவு
x
சென்னை குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் நாளை முதல், கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில், கடந்த 25 நாட்களுக்கு மேலாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த  நிலையில்,நிலைமையை ஆய்வு செய்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, சமூக விலகலுடன் கடைகளை திறக்க உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்