"மீண்டு எழுவோம்" : கொரோனா விழிப்புணர்வு பாடல் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டார்

சென்னை ஆவடியில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தனியார் நிறுவனம் உருவாக்கியுள்ள "மீண்டு எழுவோம்" என்ற பாடலை, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டார்.
மீண்டு எழுவோம் : கொரோனா விழிப்புணர்வு பாடல் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டார்
x
சென்னை ஆவடியில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தனியார் நிறுவனம் உருவாக்கியுள்ள  "மீண்டு எழுவோம்" என்ற பாடலை, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டார். கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னிலை வகிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த பாடல் உருவாக்க​ப்பட்டுள்ளது. எம்எல்ஏ அலுவலகத்தில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இதுபோன்ற முயற்சிகளை அரசு நிச்சயம் ஊக்குவிக்கும் என்று தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்