கன்னியாகுமரி எஸ்.பி, அலுவலகத்தில் மூதாட்டி தீ குளிக்க முயற்சி
நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மூதாட்டி தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மூதாட்டி தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இறச்சகுளத்தைச் சேர்ந்த 70 வயதான மூதாட்டி கிரேஸ் மீராவை, அவரது மகன் ஜான் விக்டர் தாசும், அவரது மனையும் கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்தும் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யவில்லை எனகுற்றம்சாட்டியுள்ளார்.
Next Story