விலை குறைந்து விற்பனையாகும் மண்பாண்டங்கள் - மக்கள் வருகை குறைந்துள்ளதால் வியாபாரிகள் வருத்தம்

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் மண்பாண்டங்கள் விற்பனை தொடங்கியுள்ளது.
விலை குறைந்து விற்பனையாகும் மண்பாண்டங்கள் - மக்கள் வருகை குறைந்துள்ளதால் வியாபாரிகள் வருத்தம்
x
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் மண்பாண்டங்கள் விற்பனை தொடங்கியுள்ளது. மக்கள் வரத்து குறைவாக உள்ளதால், உற்பத்தி விலைக்கே மண்பானைகளை 
விற்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.விதவிதமான வடிவங்களில், வண்ணப்பூச்சுகளுடன் உள்ள மண்பாண்டங்கள் மக்கள் அதிகம் விரும்பி வாங்குவதாக வியாபாரிகள் கூறினர். சாதாரண நாட்களில் 
350 ரூபாய் வரை விற்கும் மண்பாண்டங்கள் தற்போது விலை குறைவாக கிடைப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்