உறுப்பினர் அட்டை - புதுப்பிக்க தவறிய கட்டுமான தொழிலாளர்கள் நிவாரண தொகை பெற முடியாமல் தவிப்பு

திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை சாமியாடியூர் கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
உறுப்பினர் அட்டை - புதுப்பிக்க தவறிய கட்டுமான தொழிலாளர்கள் நிவாரண தொகை பெற முடியாமல் தவிப்பு
x
திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை சாமியாடியூர் கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் கட்டுமான தொழிலாளர்  நலவாரியத்தில் உறுப்பினர் அட்டை வைத்துள்ள இவர்கள்,  அட்டையை புதிப்பிக்க தவறி விட்டதால், அவற்றுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாயை பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, புதுப்பிக்க தவறிய அட்டைதாரர்களுக்கும் நிவாரண தொகை வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்