திருப்பூர் : காளிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம், காளிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை செய்தது.
திருப்பூர் : காளிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை
x
திருப்பூர் மாவட்டம் தாராபுரம், காளிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை செய்தது. இதனால் வெப்பம் தனிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பலத்த காற்று காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் 5 மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்